18
Tuesday
March, 2025

A News 365Times Venture

“சரியாகப் படிக்கவில்லை..'' – வாளி தண்ணீரில் தலையை முக்கி 2 மகன்களைக் கொன்று தந்தை தற்கொலை..?

Date:

ஆந்திராவில் காக்கிநாடா பகுதியைச் சேர்ந்த 37 வயதான நபர் வனப்பள்ளி சந்திர கிஷோர். இவர் பொதுத்துறைப் பிரிவில் கணக்காளராகப் பணிபுரிகிறார். மார்ச் 14 அன்று குடும்பத்தினருடன் ஹோலி பண்டிகையைக் கொண்டாடிய பிறகு இந்த துயரமான சம்பவத்தைச் செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சர்ப்பவரம் காவல் நிலையத்தில் கிஷோரின் மனைவி ராணி அளித்த புகாரில், தனது கணவர் படுக்கை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாகவும், தன் இரு மகன்களும் வாளியில் உயிரற்ற நிலையில் கிடந்ததாகவும் கூறி இருந்தார். இதனை அடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

குற்றம்

முதற்கட்ட விசாரணையில் தற்கொலை குறிப்பைக் கண்டறிந்த போலீசார், அதில் “கிஷோர் தன் இரு மகன்களும் குறைவான கல்வித் திறமையையே கொண்டுள்ளார்கள். இதனால் அவர்கள் போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் போராடுவதற்கு சிரமப்படுவார்கள் என்று எண்ணி தன் மகன்களை தண்ணீர் நிறைந்த வாளியில் மூழ்கடித்து கொன்றதாகவும், தானும் தற்கொலை செய்து கொள்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது” என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இருப்பினும், அனைத்து கோணங்களிலும் ஆராய்ந்து வருவதாகவும், குழந்தைகள் யுகேஜி மற்றும் 1 ஆம் வகுப்பு மட்டுமே படித்து வருவதால், இந்தச் செயல் குழந்தைகளின் கல்வித் திறனுடன் தொடர்புடையது என்பதற்கான விளக்கம் குறித்து சந்தேகம் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಸರ್ವ ಜನಾಂಗದ ಶಾಂತಿಯ ತೋಟದಲ್ಲಿ ಕಾಂಗ್ರೆಸ್ ನವರೇ ವಿಷಬೀಜ ಬಿತ್ತುತ್ತಿದ್ದಾರೆ- ಬಿವೈ ವಿಜಯೇಂದ್ರ

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,17,2025 (www.justkannada.in): ಬಿವೈ ವಿಜಯೇಂದ್ರ ನಾಡಗೀತೆ ಓದಲಿ ಎಂದಿದ್ದ ಡಿಸಿಎಂ...

ഹൂത്തികളുടെ ആക്രമണങ്ങള്‍ക്ക് ഇറാനെ ഉത്തരവാദിയാക്കും, പ്രത്യാഘാതങ്ങളുണ്ടാകും; ഭീഷണിയുമായി ട്രംപ്

വാഷിങ്ടണ്‍: യെമനിലെ ഹൂത്തി വിമതര്‍ നടത്തുന്ന ഏതൊരു ആക്രമണത്തിനും ഇറാനെ ഉത്തരവാദിയാക്കുമെന്ന്...

கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துடைமை… இந்தியாவில் இஸ்லாமியர் நிலை பற்றிய புதிய அறிக்கை சொல்வது என்ன?

இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கான அரசின் திட்டங்கள், நடவடிக்கைகள் குறித்து ’Rethinking Affirmative Action...

TTD: ఏపీ ప్రజాప్రతినిధులకు టీటీడీ శుభవార్త.. ఇక ఆదివారం కూడా..!

TTD: తెలంగాణ ప్రజా ప్రతినిధులకు టీటీడీ శుభవార్త అందించింది. ఈ నెల...