ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகிறார். அவரது வேட்புமனு ஏற்கப்பட்ட நிலையில், ஈரோடு பேருந்து நிலையத்தில் இன்று சீதாலட்சுமி பிரசாரத்தை தொடங்கினார். இதைத் தொடர்ந்து...
2015-ம் ஆண்டு இலங்கை சென்ற பிரதமர் மோடி, யாழ்ப்பாணத்தில் கலாசார மையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். இந்தியா, இலங்கை நல்லுறவை வலுப்படுத்தும் விதமாக இந்திய நிதியுதவியுடன் 11 மில்லியன் டாலர் மதிப்பில் கலாசார...
சமீபத்தில், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்புணர்வு கொடூரத்தை எதிர்த்து சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலைக்கு 8 கேள்விகள் கேட்டு விவாதத்தைக் கிளப்பியிருந்தார் சத்யராஜின் மகள் திவ்யா. தனது ‘மகிழ்மதி’ இயக்கம் மூலம் தமிழ்நாடு மட்டுமல்லாது,...
பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வரும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக, பாஜக உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ள...
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குருமூர்த்தி, " 'காங்கிரஸ் இல்லாத பாரதம்' என்கிற பா.ஜ.க-வின் கொள்கையை ஏற்கமுடியாது. ஜனநாயகத்துக்கு எதிர்க்கட்சி என்பது அவசியம். ஆனால், அந்த கட்சியின் எதிர்காலம் ராகுலை சார்ந்துள்ளது. ஆனால்...